அனைவருக்கும் இனிய
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் துயரங்கள் வந்த பாதையில் நின்றிட, துன்பங்கள்
எல்லாம் எம்மை விட்டு சென்றிட இன்பம் நிறைந்த இனிய வருடமாய் இப் புதிய
வருடம் அனைவருக்கும் இனிதாய் மலர இதயம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். எல்லோரும் எல்லாம் பெற்று இல்லாமை நீங்கிவாழ இறைவா இப்புத்தாண்டில் அருள் புரிவாய்.
பொங்கி வரும் புது வெள்ளமாய்
பழையன கழிதலும் புதியன புகுதலும் – சொல்லில், செயலில், மனதில்
புத்தாண்டாய் 2013 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம் ...
0 கருத்துக்கள்:
Post a Comment