1.படை 2.குடை 3.கொடி 4.முரசு 5.புரவி
6.களிறு 7.தேர் 8.தார் 9.மாலை 10.செங்கோல்
2.இராசி பன்னிரண்டு
1.மேடம் 2.இடபம் 3.மிதுனம் 4.கடகம் 5.சிங்கம்
6.கன்னி 7.துலாம் 8.விருச்சிகம் 9.தனுசு 10.மகரம்
11.கும்பம் 12.மீனம்
3.எட்டுத்தொகை நூல்கள்
1.நற்றிணை 2.ஐங்குறு நூறு 3.பரிபாடல் 4.குறுந்தொகை
5.பதிற்றுப்பத்து 6.கலித்தொகை 7.அகநானூறு 5.புறநானூறு.
4.ஐம்பெருங்குரவர்
1.அரசன் 2.குரு 3.தந்தை 4.தேசிகன் 5.மூத்தோன்
5.ஐம்பெருங்குழு
1.அரசர் 2.அமைச்சர் 3.புரோகிதர் 4.ஒற்றர் 5.தூதுவர்
6.ஐம்பெருங் காப்பியங்கள்
1.சீவகசிந்தாமணி 2.சிலப்பதிகாரம் 3.மணிமேகலை
4.குண்டலகேசி 5.வளையாபதி
7.ஐவகைத் தந்தையர்
1.பிறப்பித்தோன் 2.கற்பித்தோன் 3.மணமுடித்தோன்
4.அன்னம் தந்தோன் 5.ஆபத்துக்குதவினோன்
8.ஐவகைத் தாயார்
1.பாராட்டுத் தாய் 2.ஊட்டுத் தாய் 3.முலைத் தாய்
4.கைத் தாய் 5.செவிலித் தாய்
9.காற்றின் குணம் ஐந்து
1.போக்கு 2.வரவு 3.நோய் 4.கும்பித்தல் 5.பரிசம்
10.கொடை வகை மூன்று
1.வரையின்றி யாவர்க்கும் கொடுத்தல்
2.புகழ்வோர்க்குக் கொடுத்தல்
3.இரப்போர்க்குக் கொடுத்தல்
11.பதினாறு வகைப் பேறுகள்
1.புகழ் 2.கல்வி 3.வலி 4.வெற்றி 5.நன்மக்கள்
6.பொன் 7.நெல் 8.நல்லூழ் 9.நுகர்ச்சி 10.அறிவு
11.அழகு 12.பொறுமை 13.இளமை 14.துணிவு
15.நோயின்மை 16.வாழ்நாள்
12.பருவ மங்கையர் எழுவர்
1.பேதை(5-7) 2.பெதும்பை(8-11) 3.மங்கை(12-13)
4.மடந்தை(14-19) 5.அரிவை(20-25) 6.தெரிவை(26-31)
7.பேரிளம் பெண்(32-40)