கலாட்டா

கலாட்டா

Friday, January 21, 2011

உங்களை உணருங்கள் அன்பில் மலருங்கள்

ரென்சன் ! ரென்சன் !
வீட்டிலும் ரென்சன்
வெளியிலும் ரென்சன்
நாட்டிலும் ரென்சன்
நம்முள்ளும் ரென்சன்
மாற்றம் வருமா?
மனது ஏங்கியது
காத்திருந்த எமக்கு
கடவுள் வரம் தந்தது போல்
வாழும் கலைப் பயிற்சி
வழி சமைத்து தற்ததுவே!
 


உலகில் முதல் முறையாக மட்டக்களப்பு வெபர் அரங்கிலே 22.01.2011 சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் 21,000 மக்கள்
ஒன்றினைந்து மாபெரும் 'தேவாரப் பாராயணம் ' பரம பூஜ்ய சிறி சிறி ரவிசங்கர் குருஜீ நிகழ்த்தும் 'மகா ருத்ர பூஜை '
அனைவரும் வருக!! ஆனந்தம் பெறுக!!
 

நன்றியுடன் அழைக்கும் வாழும் கலைக் குடும்பம்.

0 கருத்துக்கள்:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls